தமிழ் இலக்கிய பேரவை
நோக்கம்:
மாணவர்களுக்கிடையே நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு சேர்த்தல். தமிழ் பண்பாட்டோடு தொடர்புடைய தமிழ் மொழியின் மேன்மையை பறைசாற்றுதல்,மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துதல் போன்ற உயரிய நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதே தமிழ் மன்றம்.
செயல்பாடுகள்: